உழவர் உரக் கூட்டுறவு நிறுவனமான இப்கோவு,தனியார் நிறுவனங்களும் யூரியா அல்லாத டிஏபி,பொட்டாஷ்,என்பிகே உரங்களின் விலையை 50 விழுக்காடு வரை உயர்த்தின.இதற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள்,எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் உர விலையை உயர்த்தாமல் பழைய விலைக்கே விற்க வேண்டும் என உர உற்பத்தி நிறுவனத்திடம் மத்திய ராசயான உற்ப
10:34 pm on 19 Jul